Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

22 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை மே 11, 2022 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தொடரில் 22 மசோதாக்களின் நிறைவேற்றத்தோடு முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஓரளவிற்கு மகிழ்ச்சியே எனினும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர்களை நேரடி ஒளிபரப்பு…

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…

அலைகழிக்கும் அறிவிப்புகள் : மிரண்டு நிற்கும் பிள்ளைகள் – பள்ளிகல்வித்துறை குளறுபடிகள்

சென்னை மே 06, 2022 முறையான தெளிவான ஒன்றாக இல்லாமல் குழப்பமான அறிவிப்புகளால் அலைகழிக்கப்படும் மாணவர்கள். பள்ளிக்கு சென்று சேர்ந்ததும் இன்றைக்கு உங்களுக்கு விடுமுறை என வாய்மொழியாக மாணவர்களை திருப்பி அனுப்பி வைத்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு மற்றும் சென்றுவரும் அலைச்சல்களுக்கும்…

உதயமானது “நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்” – ம.நீம தலைமையகத்தில் துவக்கி வைத்தார் தலைவர்

சென்னை மே 04, 2022 அவசர அவசரமாக கிளம்பிச் செல்லவேண்டுமா ? கூப்பிடு ஆட்டோவை எனும் வாக்கு உண்மையே. நீண்ட சாலையாக இருப்பினும் குறுகிய தெருவாக இருப்பினும் சடுதியில் புகுந்து புறப்படுவது மஞ்சள் வண்ணத்தில் மிளிரும் மூன்று சக்கர வாகனம் ஆட்டோ.…

ஆளும் திமுக அரசு தாக்கல் செய்த துணை வேந்தர்கள் நியமன மசோதா : வரவேற்கும் மய்யம்

சென்னை ஏப்ரல் 25, 2022 மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொது பல்களைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிப்பதன் அவசியத்தையும் நியமிக்கும் உரிமையையும் பற்றிய சட்டத்திருத்த மசோதாவை மாகராஷ்டிராவின் அரசு கொண்டுவந்த போதே அதனை வரவேற்று பேசிய மக்கள் நீதி…

கட்சிக் கொடி பறக்குது ; நற்பணியும் தொடருது – திரு. வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை, மே 1, 2022 ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…

தாகம் தணிக்க : மய்யம் வழங்கும் நீர் மோர்

சென்னை மே 01, 2022 சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வார்டு எண் 139 சார்பில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதனுடன் இலவசமாக நீர், மோர், பழங்கள் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவைகளை தலைவர்…

கால்பந்தாட்ட போட்டிகள் : வேளச்சேரி மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 1, 2022 விளையாட்டு உடலளவில் வலுவினைத் தரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே அதுமட்டுமில்லாமல் மனதிற்கு உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் தரக்கூடிய வலிமை விளையாட்டுக்கு உள்ளது. மக்களுக்கான ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பதில் மட்டும் நின்றுவிடாமல் இளையோர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விளையாட்டையும் ஊக்கப்படுத்தி…