Category: மய்யம் – மய்யநற்பணிகள்

தள்ளிச் செல்லாமல் சொல்லிய வண்ணம் செயல்

அக்டோபர் 2 2021 பாண்டேஸ்வரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க போதிய நிதி இல்லை என்றனர். அதனை கருத்தில் கொண்ட நமது மய்யம் காஞ்சி தென்கிழக்கு மாவட்ட செயலாளர் திரு Dr மய்யம் S. அண்ணாமலை அவர்கள்…

Kovai Ward 81

சாலை அதுவே ; பாதை புதிது – பாராட்டிய காவல்துறை மற்றும் பொதுமக்கள்

கோவை 19 டிசம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ்…

Kovai Ward 80

குப்பையும் சாக்கடையும் சூழ்ந்த எம் வாழ்வு – குமுறும் மக்கள்

கோவை தெற்கு டிசம்பர் 14, 2021 கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம்…

மதுரவாயல் சாலை சீரமைப்பில் மய்யத்தினர்

மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர். பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!! மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை…

கோவை -மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

நம்மவர் அவர்களின் வாழ்த்துக்களுடன்மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் துணைத்தலைவர் திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவா அவர்களது முன்னிலையில் 12.12.2021 காலை 9…

கட்டணம் இல்லா வருமான வரி கணக்கு தாக்கல் – மய்யம் திருவள்ளூர் மாவட்டம்

ஒவ்வொரு நிதியாண்டும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளில் தங்கள் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்தும் இதர பரிமாற்றங்களை, மாத ஊதியம் உள்ளிட்ட வரவு செலவு கணக்குகளை வருமான வரி அலுவலகம் தனில் (Income Tax Department) தாமாகவோ அல்லது இந்திய வருமான வரி துறையால்…

தொடரும் நற்பணி – இரத்ததானம் வழங்கிய மய்யம் நிர்வாகிகள்

விருதுநகர் – நவ 5 இன்று (05.12.21) விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக நடைபெற்று வரும் இரத்த தான முகாமில் முதல் கொடையாளராக இரத்தம் தானம் அளித்து விழாவை துவக்கி வைத்தார் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட…

மாணவியின் படிப்பு கட்டணத்தை வழங்கியது

Dec 5: நமது கட்சியின் தகவல் தொழில்நுட்பம் IT மாவட்ட அமைப்பாளர், திருப்பால் மகேஸ்வரன் முன்னெடுப்பில் பல்லாவரம் பகுதியில் உள்ள மாணவியின் படிப்பு கட்டணத்தை காசோலையாக அவர் வழங்கியபோது.

கொட்டித் தீர்த்தது மழை – மூழ்கித் தவிக்குது கோவை ; நாமே தீர்வு – நம் மய்யமே தீர்வு

கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம். மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில்…

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் 100 மரக்கன்றுகள் நடும் விழா

நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் காரோண நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாக புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் மக்கள் நீதி மய்யம் தொகுதி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.