Category: மய்யம் – மய்யநற்பணிகள்

மாணவியின் படிப்பு கட்டணத்தை வழங்கியது

Dec 5: நமது கட்சியின் தகவல் தொழில்நுட்பம் IT மாவட்ட அமைப்பாளர், திருப்பால் மகேஸ்வரன் முன்னெடுப்பில் பல்லாவரம் பகுதியில் உள்ள மாணவியின் படிப்பு கட்டணத்தை காசோலையாக அவர் வழங்கியபோது.

கொட்டித் தீர்த்தது மழை – மூழ்கித் தவிக்குது கோவை ; நாமே தீர்வு – நம் மய்யமே தீர்வு

கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம். மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில்…

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் 100 மரக்கன்றுகள் நடும் விழா

நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் காரோண நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாக புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் மக்கள் நீதி மய்யம் தொகுதி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

அசுத்தம் ஆரோக்கிய கேடு – களத்தில் இறங்கி சுத்தம் செய்த மய்யம்

அம்பத்தூர் டிசம்பர் 02 திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 82 ஆவது வார்டு ஞானமூர்த்தி நகர் தவசி தெரு வீடுகளின் சுற்றுப்புறங்களில் சூழ்ந்து இருந்த மழை பெய்த வெள்ள நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது.…

மறைந்தும் வாழும் மாமனிதர் அறிவொளி சரவணன்

குமாரபாளையம் டிசம்பர் 02 மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்துள்ளார் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் திரு. அறிவொளி சரவணன் (வயது 46 ) குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கிளையின் நகர செயலாளாராக பதவி…

மிதக்கும் நகரம் – களத்தில் மய்யம்

சென்னையில் தொடர் மழை காரணமாக சூழ்ந்த வெள்ளம், திறமற்ற ஆட்சியாளர்கள் இத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாக சொல்லபட்ட திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே. மக்களின் வரிப்பணத்தில் தம் குடும்பம் மற்றும் சுற்றத்தார்கள் தேவைகளை…

கோவையில் – தொடர் சேவையில் மய்யம்

கோவை நவ-28 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெறும் தொடர் சேவையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி, உடையாம்பாளையத்தில் 66வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து…

Kamal Haasan Social Service Association – Opening Celebration – 1980

*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…

மக்கள் நீதி மய்யம் – வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை நவம்பர் 21, 2021 கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் வாசன்கண்மருத்துவமனை, துளசி பார்மஸி ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவை வடமேற்கு மாவட்ட மய்ய அலுவலகத்தில்,…