நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்
கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…