Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தலைவர் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம்

மாங்காடு ஜூலை 17, 2022 வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வலுவான கட்டமைப்புகளை மாவட்டங்கள் தோறும் உருவாக்கிட வேண்டி நமது தலைவர் அவர்கள் மாநில, மண்டல மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்தாலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது. தலைவரின் தெளிவான உரை…

மய்யம் & மய்யம் தொழிற்சங்கத்தில் இணைந்த 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை ஜூலை 17, 2022 பெண்கள் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சமையலறையில் உழன்றுகொண்டிருந்த பெண்கள் வெளியில் வந்து பல பணிகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் கடந்து போய் துணிந்து நிற்கின்றார்கள் எதிலும் வென்று நிற்கிறார்கள்.…

மக்கள் நீதி மய்யம் நடத்திய சிறப்பு இ – சேவை முகாம் : பல்லாவரம்

பல்லாவரம், ஜூலை 16, 2022 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு இ சேவை முகாம் பல்லாவரம் பகுதி வாழ் மக்களுக்காக இன்று…

ம.நீ.ம முயற்சியால் காவல் ரோந்து – குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…

தில்லு முல்லு : ரேஷன் கடையில் காலவதியான தேயிலை விற்பனையை தடுத்து நிறுத்திய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி

பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் – ஈரோடு மக்கள் நீதி மய்யம்

ஈரோடு ஜூலை 11, 2022 ஈரோடு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் (மேற்கு) சார்பில் வெண்டிப்பாளையம் பால விநாயகர் கோயிலில் பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.நீ.ம மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு எஸ் பரணி…

தடுமாறும் கோவை தெற்கு தொகுதி வார்டுகள் – தொடரும் அவலம் – ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை, ஜூலை 11 2022 2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக…

தலைவரின் சுற்றுப்பயணம் – விரைவில் தமிழகம் முழுவதும் : ம.நீ.ம செயற்குழு அறிவிப்பு

சென்னை ஜூலை-11, 2022 நீராதாரம் காக்க, விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க, ஊழலை ஒழிக்க, பெண்கள் முன்னேற, உள்ளாட்சிக்கு குரல்கொடுக்க, மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக, கல்வித்தரம் உயர்ந்திட, சுங்கச்சாவடி குறைக்க, தேர்தலுக்குத் தயாராகிட & தலைவரின் சுற்றுப்பயணம் அறிவித்திடும் – மநீம செயற்குழு தீர்மானங்கள்.…

மாற்றுத் திறனாளிகளும் வங்கிகளை சுலபமாக அணுக வழி செய்ய வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

சென்னை ஜூலை 08, 2022 வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல் !

மூடிக் கிடக்கும் பொதுக்கழிப்பிடங்களை செப்பனிட வேண்டி மனு அளித்த மய்யம்

விருதுநகர் ஜூலை 06, 2022 விருதுநகர் நகரமன்ற தலைவர் திரு.மாதவன் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.காளிதாஸ் அவர்களின் தலைமையில் மய்ய நிர்வாகிகள் பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. விருதுநகரில் பல்வேறு இடங்களில் மூடி கிடக்கும்…