Category: Women Power

சிங்காநல்லூரில் – மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் தின விழா

சிங்காநல்லூர் : மார்ச் 09, 2025 தலைவரின் கருத்தின்படி சர்வதேச மகளிர் தின விழாவினை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர்…

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் நெல்லையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி : மார்ச் 09, 2025 மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழா, நம்மவர் தலைவர் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா என முப்பெரும் விழாக்களை திருநெல்வேலி மாவட்டம் பொறியாளர் அணி…

பெண்களுக்கு அதிகாரம் : மேம்படும் நம் தேசம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

மார்ச் 08, 2025 சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்த வாழ்த்துச் செய்தியை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். On this International Women’s Day, we…

இயற்கை விவசாயி, மக்கள் சேவகம் புரிந்த கோவை பாப்பம்மாள் இயற்கை எய்தினார் – ம.நீ.ம தலைவர் இரங்கல்

கோவை : செப்டம்பர் 28, 2024 பாப்பம்மாள் (1914 – 2024) கோவை தேவனாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயியாக தனது வாழ்நாளில் உடல் பலமிருக்கும் வரை வாழ்ந்து மறைந்தார். 60 வயதைத் தொட்டவுடன் அரசு பணிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று…

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

மீண்டும் ஆதார் மையம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் முன்னெடுப்பு

குமாரபளையம் : பிப்ரவரி 12, 2024 தொலைதூரத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சேவையை பெற குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் மூலம் கொண்டு சென்றார் மக்கள் நீதி…

இளையராஜாவின் மகள் பகவதாரிணி மறைவு – தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை : ஜனவரி 26, 2024 தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தன் இசையால் அசையாத சாம்ராஜ்யம் அமைத்து பெரும் புகழ் கொண்டவர் இசைஞானி இளையராஜா. அவருக்கு முறையே கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும்…

மாற்றுத்திரனாளிகள், மகளிர், விவசாயிகள் என 200 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்

ஜனவரி 23, 2024 மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள சிறப்புற நடைபற்றது. இந்நிகழ்வுக்கு பின்னர் தலைவரின் முன்னிலையில் மாற்றுதிரனாளிகள், விவசாய சங்கத்தினர் மற்றும்…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…

மகளிர் கரங்கள் விண்ணைத் தொடும் – 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வரவேற்பு

செப்டெம்பர் : 21, 2௦23 மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான…