கிராம சபையில் பங்கேற்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அழைப்பு

தமிழ்நாடு : ஆகஸ்ட் 13, 2024 2018 ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிராம சபை எனும் அமைப்பை அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் மேடையிலும் விளக்கிக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை…

மநீம கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.

கோவை : ஆகஸ்ட் 13, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்…

வயநாடு நிலச்சரிவு – 25 லட்சம் நிவாரண நிதி அளித்த மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஆகஸ்ட் 02, 2024 கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும்…

வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை 30, 2024 தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில்…

ஒலிம்பிக் 2024 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

ஜூலை 28, 2024 தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத்…

இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் வருமென நம்புகிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுவாரசிய கேள்வி

ஜூலை 23, 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் படுகொலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கடும் கண்டனம்

சென்னை : ஜூலை 06, 2024 இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு மாநில தலைவரான திரு.K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினரின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார். குறிப்பாக…

கோடை வெயில் தணிக்க நீர் மோர் பந்தல் அமைத்த திரு.வி.க.நகர், மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் : மே 26, 2024 கோடையில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர், பழரசம் வழங்கல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, திரு.வி.க. நகர் தொகுதியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. வி.உதயகுமார்…

படிக்க நூலகம், படிப்புக்கு உதவியும் செய்வோம் : வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

மதுரை : மே 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க…