சட்டபேரவையில் அனைத்துக் கட்சி கூட்டம் – மய்யத் தலைவருக்கு அழைப்பு

சென்னை : மார்ச் 04, 2025 பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆளும் ஒன்றிய அரசு தற்போது மாநிலங்கள் தோறும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்த சட்ட மசோதாவை அடுத்த ஆண்டு நடப்பில் கொண்டுவர…

அச்சம், பதற்றம் வேண்டாமே : துணிச்சலுடன் தேர்வெழுதுக

மார்ச் : 03, 2025 இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்…

மொழிபெயர்ப்பாளர் பயிற்சி பெற்றவர்களை பாராட்டிய தலைவர் கமல்ஹாசன்

மார்ச் 02, 2025 “மக்கள் நீதி மய்யம்” தலைவரான “திரு.கமல்ஹாசன்” அவர்கள் நிறுவனராக கொண்டு இயங்கி வரும் “கமல் பண்பாட்டு மையம்” புராதன தப்பாட்டம், பறை, தேவராட்டம் போன்ற கலைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்…

மக்கள் நீதி மய்யம் 8 ஆண்டு விழா – கோபிசெட்டிபாளையம்

கோபிச்செட்டிபாளையம் : பிப்ரவரி 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் கடந்த 21 ஆம் தேதியன்று 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் தலைமையில்…

மய்யத்தில் மாணவர்கள் இணைவதால் நாளை நமதாகும் – தலைவர் கமல்ஹாசன்

சென்னை, பிப்ரவரி 25, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 21.02.2025 அன்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. அங்கே கட்சியின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவ்வேளையில் தமிழகத்தின் பல்வேறு…

மதுரை : மக்கள் நீதி மய்யம் 8-வது ஆண்டு தொடக்க விழா

மதுரை : பிப்ரவரி 24, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டுவிழா துவக்க விழா கடந்த 21 2025 அன்று சென்னை தலைமையகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் மற்றும்…

எட்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – தலைவர் உரையுடன் கொண்டாட்டம்

பிப்ரவரி 21, 2025 கட்டுரை புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 28, 2025 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 அன்று திரு.கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. நற்பணியில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கமல்ஹாசன் அவர்களின்…

எழும்பூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : பிப்ரவரி 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் பற்றியும் ஆலோசனைக் கூட்டம் எழும்பூர் ம.நீ.ம மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள தலைமை அலுவலகத்தில்…

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

கோவை மண்டல மய்யம் ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் : பிப்ரவரி 08, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அனைத்து பூத்களிலும் ஏஜென்ட்கள் நியமிப்பது, வரவிருக்கும் 8 ஆண்டு துவக்கவிழா உட்பட கட்சியின் மிக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…