Tag: MakkalNeethiMaiam

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவைகள் ஆலோசனை முகாம்.

எழும்பூர் : மார்ச் 10, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி இ-சேவைகள் சிறப்பு முகாம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பல்வேறு பகுதிகளில் மய்யம் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை மாவட்டம்…

வணக்கம் சாம்பியன்ஸ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

மார்ச் 10, 2025 பாகிஸ்தான் கிரிகெட் கிளப் நடத்திய ஐ சி சி சாம்பியன்ஸ் 2025 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை நடைபெற்றது. அதன்படி துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய…

சிங்காநல்லூரில் – மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் தின விழா

சிங்காநல்லூர் : மார்ச் 09, 2025 தலைவரின் கருத்தின்படி சர்வதேச மகளிர் தின விழாவினை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர்…

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் நெல்லையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி : மார்ச் 09, 2025 மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழா, நம்மவர் தலைவர் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா என முப்பெரும் விழாக்களை திருநெல்வேலி மாவட்டம் பொறியாளர் அணி…

பெண்களுக்கு அதிகாரம் : மேம்படும் நம் தேசம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

மார்ச் 08, 2025 சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்த வாழ்த்துச் செய்தியை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். On this International Women’s Day, we…

பாராளுமன்ற தொகுதி மறுவரையறை ஏன் – சட்டப்பேரவையில் மய்யத்தலைவர்

சென்னை : மார்ச் 05, 2025 பதிவு புதுப்பிக்கப்பட்டது மார்ச் 07, 2025 ஆளும் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் வருகின்ற 2026 ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் இயற்ற பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அவசியமற்ற மறுசீரமைப்பு தெற்கில்…

அச்சம், பதற்றம் வேண்டாமே : துணிச்சலுடன் தேர்வெழுதுக

மார்ச் : 03, 2025 இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்…

மொழிபெயர்ப்பாளர் பயிற்சி பெற்றவர்களை பாராட்டிய தலைவர் கமல்ஹாசன்

மார்ச் 02, 2025 “மக்கள் நீதி மய்யம்” தலைவரான “திரு.கமல்ஹாசன்” அவர்கள் நிறுவனராக கொண்டு இயங்கி வரும் “கமல் பண்பாட்டு மையம்” புராதன தப்பாட்டம், பறை, தேவராட்டம் போன்ற கலைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்…

மக்கள் நீதி மய்யம் 8 ஆண்டு விழா – கோபிசெட்டிபாளையம்

கோபிச்செட்டிபாளையம் : பிப்ரவரி 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் கடந்த 21 ஆம் தேதியன்று 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் தலைமையில்…

மய்யத்தில் மாணவர்கள் இணைவதால் நாளை நமதாகும் – தலைவர் கமல்ஹாசன்

சென்னை, பிப்ரவரி 25, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 21.02.2025 அன்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. அங்கே கட்சியின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவ்வேளையில் தமிழகத்தின் பல்வேறு…