Tag: MakkalNeethiMaiam

தொடர் அரசியல் எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம்- குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் – மக்கள் நீதி மய்யம்

நாமக்கல் : குமாரபாளையம் – ஜனவரி 22, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து பேசினர். அதனைத் தொடர்ந்து நாமக்கல்…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

குப்பைக் கழிவுகளால் சீரழிந்த சென்னையின் நீர்வழித்தடங்கள் – சுதாரிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

சென்னை – ஜனவரி 2௦, 2௦23 காலத்தின் காரணமாக நாமும் நம்மைச் சுற்றியுள்ள புவியியல் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாதது. இதில் மனிதர்களின் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்கும் நாகரிகமும் சுற்றுச்சூழலும் வளர்ந்தே தீரும். அப்படி அடையும் பட்சத்தில் இயற்கைக்கு எந்த பாதகமும் இன்றி வளர்த்தல்…

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி 21, 2௦23 வாராந்திர பயிற்சிப்பட்டறை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக இணையவழியில் நடந்து வருகிறது. அதன்படி இன்று (21.01.2023) மாலை 5 மணியளவில் துவங்கும் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

வாக்குப்பதிவும் ஜனநாயகமும் : கேரள இலக்கியத் திருவிழாவில் ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரளா கோழிக்கோட்டில் கடந்த 15 ஆம் தேதியன்று நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றியபோது தொகுத்த காணொளி உங்களின்…

கடவுளர் தொலைத்து என்னைக் கண்டுகொண்டேன் : கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் உரைத் தொகுப்பு. I lost my Gods and found myself | என் கடவுளர் தொலைத்து என்னைக் கண்டறிந்தேன். –…

சகித்துக் கொள்வதில்லை ; ஏற்றுக் கொள்கிறோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கடந்த 15 ஆம் தேதியன்று கேரளா கோழிகோட்டில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரை We accept a friend: not tolerate | நண்பர்களை…

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

கேரளா : ஜனவரி 2௦, 2௦23 பால்ய கால கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கனவுகள் பல உண்டு. ஆசிரியர், பொறியாளர், ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர் என்ற பதவிகளுக்கு படித்து அவற்றில் ஏதாவது ஒன்றை நினைவாக்க யோசிப்பார்கள். ஆயினும் அரசியல்வாதி…

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் – கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

கேரளா – ஜனவரி 16, 2௦23 ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் ! பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை ! அதனை இழந்திட…