Tag: ManipurViolence

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ…

மணிப்பூர் கலவரம் : கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம்

திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23 மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

மணிப்பூர் கலவரம் : தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : ஜூலை 31, 2௦23 மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இருதரப்பினரிடையே கடும் மோதல் நிலவிவருகிறது. அதனால் உண்டான கலவரத்தில் பல கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. வீடுகள், கடைகள் தீக்கிரை, அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மோதல்கள் அதைத் தொடர்ந்து குக்கி…

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்…

மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்தது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23 கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில்…