Tag: MembersDrive

தேனி, போடி தொகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ம.நீ.ம மகளிர் அணி

செப்டெம்பர் 30, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்களின் வழிகாட்டுதல்படி மகளிரணி நிர்வாகிகளின் முன்னெடுப்பில் 25 புதிய நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேனி சட்டமன்றத்…

கொடியேற்றம், நீர் மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை – திரு.வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை : மே 20, 2025 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும்படியான நீர் மோர் பந்தல் அமைப்பதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் திரு.வி.க நகர் தொகுதியில் கடந்த 18ஆம் தேதியன்று…

புதுப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நற்பணி, உறுப்பினர் சேர்க்கை

புதுப்பேட்டை : ஏப்ரல் 30, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் மக்களுக்கான நற்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படியே தனது கட்சியின் நிர்வாகிகள் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை வழங்கவேண்டும் என்கிற…

சேப்பாக்கம் மக்கள் நீதி மய்யம் : உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சேப்பாக்கம் : ஏப்ரல் 21, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர்,…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

மய்யத்தை நோக்கி மக்கள் : பொள்ளாச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23 நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி…

100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாய் “மய்யம்” கொண்டனர் மதுரையில் (மேற்கு)

மதுரை : ஜூலை 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு…

மய்யத்தின் பொறியாளர் அணி முன்னெடுத்த முத்தான மூன்று நிகழ்வுகள்

சென்னை : ஜூலை ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின்…