Tag: mnm welfare

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…

இரத்த தானம் செய்த திருச்சி மக்கள் நீதி மய்யம் உறவுகள்

திருச்சி : மார்ச் ௦7, 2௦23 தலைவரைப் போன்றே நிர்வாகிகளும் தொண்டர்களும் நற்பணியாற்றும் நம்மவர்கள் ஆக தொடர்ச்சியாக களத்தில் நின்று கொண்டே வருகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று இன்றைக்கு திருச்சி அரசு மருத்துவமனையான KMC யில் நமது மக்கள் நீதி மய்யம்…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த கேரள அரசினை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் !

சென்னை : பிப்ரவரி 07, 2023 மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் – திருமதி மூகாம்பிகா ரத்தினம், மாநில செயலாளர் (மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்) அறிக்கை Makkal…

தேசிய வாக்காளர் தினம் – உங்கள் அகிம்சை ஆயுதமான வாக்கு : உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 25, 2௦23 தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறது. தேர்தலில் தாம் செலுத்தும் வாக்கு ஒன்றே மிகச் சிறந்த அறமாகும் அகிம்சையின் ஆயுதங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும் எனவே அதனை தவறாமல் செலுத்திட…

Follow-Up வேங்கைவயல் குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரம் பொறுத்த அனுமதி கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

புதுக்கோட்டை : ஜனவரி 22, 2௦23 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் வழங்கும் தொட்டியில் யாரோ சில விஷமிகள் மனித மலத்தினை கலந்துவிட அதனை அருந்திய அப்பகுதி மக்கள்…

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…

மக்களுக்காக நாம் : பயிற்சிப்பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் ௦2, 2௦22 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8-வது பயிற்சி பட்டறையில் இந்த வாரம் “மக்களுக்காக நாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.…

மெரினாவில் மாற்றுத்திறன் கொண்டோர் வழிப் பாதையை இயல்வோர் உபயோகித்தல் சரியல்ல – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 29, 2௦22 சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும்…

மகளிர் திறன் மேம்பாடு பயிற்சி பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (26-11-2022) மாலை 5 மணிக்கு “மகளிர் திறன் மேம்பாடு” குறித்த 7-வது வார பயிற்சி பட்டறை. இப்பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி…