Tag: mnm welfare

கோவையில் தலைவர் கமல் ஹாசன் – அரசு பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீரை தருவிக்கும் RO மெஷின் கொடையளித்தார்

கோவை செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை…

உயிர் காக்கும் மருந்திற்கு தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் போதுமான விநியோகம் இல்லாமல் தடுமாறும் தமிழக மருத்துவக் கழகம்

சென்னை – செப்டெம்பர், 13 2022 “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள்…

மய்ய நற்பணிகள் – கோவை மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

கோவை, ஆகஸ்ட் 22, 2022 நற்பணிகள் தான் நமது முக்கிய பணியாக வைத்து மக்களிடையே அறிமுகம் ஆனோம் அதனால் தான் படம் வெளிவந்தால் தோரணம் கட்டவும் கட்-அவுட் வைக்கவும் மட்டுமே என் ரசிகர்கள் ஈடுபட்டுவிட கூடாது, அதற்கு செலவு செய்யும் அவர்களின்…

களத்தில் மய்யம் – நியாய விலை கடையில் மாநில செயலாளர் தலைமையில் ஆய்வு

திருச்சி – ஆகஸ்ட் 16, 2௦22 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்களின் தலைமையேற்க சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு…

விதைத்தது மய்யம் ; வென்றெடுத்தது தங்கம் – பளு தூக்கும் வீரர் பத்மநாதன்

கோவை ஜூலை 27, 2022 “சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன் ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என்…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

நற்பணி என்றுமே முதற்பணி

கோவை ஜனவரி 12, 2022 கோவை மாவட்டம் காந்தி மாநகர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இன்றைக்கு பொலிவுடன் இருக்கக் காரணம் மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆவர். நற்பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும்…