(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…