Month: October 2021

கம்பம் ஒன்றியம் குடிநீர் தொட்டி – மய்யம் நற்பணி

கம்பம் ஒன்றியம் அனுமந்தன்பட்டியில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் சின்ட்க்ஸ் டேங்க் கம்பம் மக்கள் நீதி மய்ய ஒன்றியம் சார்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

அனல்மின் நிலையங்களால் சூழலியல் சீரழிவதைத் தடுக்க வேண்டும்: மநீம வலியுறுத்தல்

மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், மின்சாரத் துறையானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனாலும், நஷ்டத்திலிருந்து மீட்டெடுத்து அதை நவீனப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தென்படவில்லை. https://www.hindutamil.in/news/tamilnadu/724013-makkal-needhi-maiam-on-nuclear-power-plant.html “வடசென்னையில் செயல்பட்டுவரும் இரு அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீரழிவால் இளவயது…

திமுக அரசியல்

முதலமைச்சர் வீட்டு முன் தீக்குளித்த வெற்றிமாறன் உயிரிழந்தார்

தென்காசி மாவட்டம் குருவிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிமாறன். அவர், தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக இருந்துவருகிறார். அவர், தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத்…

கமல் ஹாசன் மட்டும் தான் கிராம சபா பற்றி பேசினார்

கமல் ஹாசன் மட்டும் தான் கிராம சபா பற்றி பேசினார் – ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே

வண்ணாரப்பட்டி குடிநீர் தொட்டி – மய்யம் நற்பணி

திருமயம் ஒன்றியம #மக்கள்நீதிமய்யம் ஒன்றிய செயலாளர் #இரா_திருமேனி அவர்களின் ஏற்பாட்டில் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி பஞ்சாயத்து வண்ணாரப்பட்டி கிராம பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டது, உடன் அபிகமல்.

T-23 புலியை பிடித்து மறுவாழ்வு அளிக்க வனத்துறைக்கு பரிந்துரை

மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். Recommendation to the…

கமல் மீட்ட கிராமசபை

கலந்து கொண்டு மக்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் அரசியல்‌ கட்சி தலைவர் கமல்ஹாசன். #கமல்_மீட்ட_கிராமசபை அக்டோபர் 2, 2021 : தமிழகத்தில் நடந்த கிராம சபா கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.