Month: January 2023

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் – கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

கேரளா – ஜனவரி 16, 2௦23 ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் ! பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை ! அதனை இழந்திட…

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – தலைவர் திரு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – ஜனவரி 15, 2௦23 தமிழரின் தொன்மை நிறைந்த வாழ்வில் பல பண்டிகைகள் வெகுவாக மனதினை கொள்ளை கொள்ளச் செய்து விடும். பண்டிகைகளில் மிக முக்கியமானது தை மாதம் முதல் நாளன்று உலகம் முழுக்க நிறைந்துள்ள தமிழ் மக்கள் கொண்டாடும்…

பொங்கல் திருநாளில் SBI வங்கித் தேர்வா ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : ஜனவரி 14, 2023 உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே. பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம்…

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி – வென்ற தமிழக காவல்துறையினர்க்கு – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

செங்கல்பட்டு – ஜனவரி 14, 2023 செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டியில், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்ற தமிழ்நாடு காவல் துறையினரை…

திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை

சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…

கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றுகிறார் !

சென்னை : ஜனவரி 11, 2௦23 “நான் கண்டறிந்த அரசியல்” – தலைவர் எனும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய நிகழ்வான கேரள இலக்கியத் திருவிழாவில் வரும் ஜனவரி 15…

சட்டமன்ற மாண்புகளை மீறும் ஆளுநர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனம்

சென்னை ஜனவரி ௦9, 2௦23 தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு…

கிராமங்களில் அடிப்படை சுதந்திரம் மற்றும் அரசு திட்டங்கள் : ம.நீ.ம பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி ௦7, 2௦13 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “கிராமங்களில் அடிப்படை சுகாதாரம் மற்றும் அரசு திட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…