Month: February 2025

எழும்பூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : பிப்ரவரி 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் பற்றியும் ஆலோசனைக் கூட்டம் எழும்பூர் ம.நீ.ம மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள தலைமை அலுவலகத்தில்…

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

கோவை மண்டல மய்யம் ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் : பிப்ரவரி 08, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அனைத்து பூத்களிலும் ஏஜென்ட்கள் நியமிப்பது, வரவிருக்கும் 8 ஆண்டு துவக்கவிழா உட்பட கட்சியின் மிக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…

பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 03, 2025 திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த…

புறக்கணிப்பட்ட தமிழ்நாடு – ஒன்றிய பட்ஜெட் : மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி : 01, 2025 இந்திய பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு சார்பாக இன்று 2025 இன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. நடப்பு ஆண்டில் பீகார் மாநிலத்தில்…