Category: விபத்துகள்

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

காகிதத் துகள்களா உயிர்கள் – உயிர்பலி வாங்கும் பட்டாசு ஆலைகள் விபத்து

கடலூர் ஜூன் 24, 2022 என்ன காரணம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்றும் விபரங்கள் வெளிவருவதில்லை. வருடத்தில் ஓர் நாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் ஆனால் அதற்காக வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள்…

மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பலி – தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா சோகம்

தஞ்சை களிமேடு ஏப்ரல் 27, 2022 தஞ்சை மாவட்டம் களிமேடு எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் திருவிழா நடைபெறும் போதினில் உற்சவர்கள் கடவுளர்கள் சிலைகளை வீதி உலா கொண்டு செல்வது வழக்கம். அதன்படி ஊர்மக்கள் கூடி இழுத்துவரப்பட்ட தேர் உச்சியில் உயரழுத்த…