Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் – ம.நீ.ம பாராட்டு

சென்னை ஜூலை 27, 2022 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை…

வாக்காளர் அடையாள அட்டையுடன் – ஆதார் எண் இணைப்பு – கள்ள ஓட்டு அபாயத்தை தடுக்கும் – ம.நீ.ம வரவேற்பு

சென்னை ஜூலை 22, 2022 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் தேர்தல் சீர்திருத்தம்! மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம்…

கிராம சபை நடத்தும் செலவுத் தொகையை 5000 ஆக உயர்த்தியது வரவேர்க்கத்தக்கது – ம.நீ.ம

சென்னை ஜூலை 20, 2022 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற…

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமல் ஹாஸன் தலைவர்

சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…

சேவை உரிமைச் சட்டம் எப்போது ? போராட்டம் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம்.

சென்னை ஜூலை 19, 2022 தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில்…

மய்யம் & மய்யம் தொழிற்சங்கத்தில் இணைந்த 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை ஜூலை 17, 2022 பெண்கள் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சமையலறையில் உழன்றுகொண்டிருந்த பெண்கள் வெளியில் வந்து பல பணிகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் கடந்து போய் துணிந்து நிற்கின்றார்கள் எதிலும் வென்று நிற்கிறார்கள்.…

மக்கள் நீதி மய்யம் நடத்திய சிறப்பு இ – சேவை முகாம் : பல்லாவரம்

பல்லாவரம், ஜூலை 16, 2022 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு இ சேவை முகாம் பல்லாவரம் பகுதி வாழ் மக்களுக்காக இன்று…

ம.நீ.ம முயற்சியால் காவல் ரோந்து – குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…

தில்லு முல்லு : ரேஷன் கடையில் காலவதியான தேயிலை விற்பனையை தடுத்து நிறுத்திய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி

பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…

மகளிர் சுயதொழில் சங்கம் அமைப்பதில் உதவிடும் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி (நத்தம்)

நத்தம் ஜூலை 11, 2022 நத்தம் அருகில் சிறுகுடி எனும் அழகிய ஊரில் நம் கட்சி தையல் தொழில் சங்கம் தொடர்பாக அங்குள்ள பெண்களை சந்தித்த தருணம். மகளிர் நலனில் என்றும் அக்கறை கொண்ட கட்சியாக விளங்கும் மக்கள் நீதி மய்யம்…