Category: மய்யம் – மய்யநற்பணிகள்

விதைக்கும் உள்ளம் ; நாளை நமதாகும்.

கோவை பிப்ரவரி 16, 2022 தேர்தல் பரப்புரை செய்ய கோவை மாவட்டம் சென்றிருந்த தலைவர் அவர்கள் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் சந்தித்தார். தங்கள் சுயத்தை இழந்து பெயர் பதவி பணம்…

கண்டு கொள்ளாத நிர்வாகம் – களத்தில் இறங்கிய மய்யம் நிர்வாகிகள்

கோவை தெற்கு ஜனவரி 30, 2022 கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து) உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட…

இலவச கண் பரிசோதனை முகாம் – நெல்லையில்

திருநெல்வேலி ஜனவரி 28, 2022 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் The Eye Foundation இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். Covid பாதுகாப்புடன் அனைவரும் பயன் பெறுக.

‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கினார் தலைவர் கமல்ஹாசன்

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கதர் ஆடை நிறுவனத்தின் விற்பனையை துவங்கியுள்ளார். கதர் ஆடைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய உடைகளை ‘ கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்’நிறுவனத்தின் மூலம் சந்தைப் படுத்த படுகிறது.

கண்ணொளி கொடுக்கும் மய்யமே வா வா

கோவை, ஜனவரி 20, 2022 கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் ஜனவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று (22/01/2022) இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் திரு.A.பாலு…

ஈடில்லா இழப்பு தான் – கல்விக்கு உதவிய மய்யக்கரங்கள்

விருதுநகர் ஜனவரி 18, 2022 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார். அகாலமாய் மரணம் அடைந்தநிலையில் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும்…

நற்பணி என்றுமே முதற்பணி

கோவை ஜனவரி 12, 2022 கோவை மாவட்டம் காந்தி மாநகர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இன்றைக்கு பொலிவுடன் இருக்கக் காரணம் மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆவர். நற்பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும்…

கண்காணிப்பு கேமரா (CCTV ) அமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா – கோவை தெற்கு

கோவை மாவட்டம் ஜனவரி 11, 2022 கோவை தெற்கு 80வது வார்டு வந்த பின் நொந்து கொள்வதை விட வருமுன் காப்பதே சிறப்பு எனும் வட்டார வழக்கு சொல்லாடல் பெரும்பாலும் நிறைய விஷயங்களுக்கு பொருந்திப் போகும். அப்படி ஓர் முக்கியமான செயல்…

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் டெபாசிட்

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் தலா ரூபாய் 250 போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்துள்ள, மக்கள் நீதி மய்யம் கோவை வால்பாறை மாவட்டத் துணைச் செயலாளர் கமல் பாவா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மதுரவாயல் தொகுதி – களத்தில் மய்யம்

மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை திட்டத்தை 8-1-22 @10மணி முகப்பேர் கிழக்கு 10 பிளாக் ஆதர்சன் பள்ளி அருகே ஆரம்பம், மாலை 5 மணி மேற்கு 7 பிளாக் – பள்ளி…