Category: மய்யம் – மய்யநற்பணிகள்

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…

கண் பார்வை சிகிச்சை சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் மற்றும் CMC மருத்துவமனை

வேலூர் ஏப்ரல் 13, 2022 இதயங்கள் துடித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரை தன் ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் “மக்களுடன் மக்களாக மக்களுக்காக உங்களால் இயன்ற நற்பணிகளைச் செய்துகொண்டே இருங்கள் எனது…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

தானமும் செய்வோம் ; தாகமும் தீர்ப்போம் – தண்ணீர் பந்தல் அமைத்த நம் மக்கள் நீதி மய்யம்

ஈரோடு மார்ச் 30, 2022 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு ‌நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

சுத்தம் என்பது – களத்தில் மய்யம்

சத்தியமங்கலம் மார்ச் 10, 2022 ஜெயித்தார் முன்னே, மக்கள் நலன் கருதா ஆளும் உறுப்பினர்கள் எவரும் இதுவரை இதைச் செய்து தரவில்லை. ஜெயிக்காமல் போனாலும் மனசாட்சி கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கைகளில் இதை எடுத்து பணிகளை முடுக்கி சாக்கடைகள்…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…

ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரம் நடுவோம் – மநீம

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார். “மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி…

விதைக்கும் உள்ளம் ; நாளை நமதாகும்.

கோவை பிப்ரவரி 16, 2022 தேர்தல் பரப்புரை செய்ய கோவை மாவட்டம் சென்றிருந்த தலைவர் அவர்கள் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் சந்தித்தார். தங்கள் சுயத்தை இழந்து பெயர் பதவி பணம்…

கண்டு கொள்ளாத நிர்வாகம் – களத்தில் இறங்கிய மய்யம் நிர்வாகிகள்

கோவை தெற்கு ஜனவரி 30, 2022 கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து) உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட…

இலவச கண் பரிசோதனை முகாம் – நெல்லையில்

திருநெல்வேலி ஜனவரி 28, 2022 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் The Eye Foundation இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். Covid பாதுகாப்புடன் அனைவரும் பயன் பெறுக.