Category: தலைவர்கள்

நவீன இந்தியாவை வடிவமைத்த பெரும் தலைவர் நேரு – மக்கள் நீதி மய்யத் தலைவர் வாழ்த்து

நவம்பர் 14, 2023 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு.ஜவாஹர்லால் நேரு அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல வகையிலும் பல துறைகளும் முன்னேற்றம் அடைந்தன. பல அரசு நிறுவனங்களும் துவக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு…

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…

முப்பெரும் ஆற்றல் கொண்டவர் பேரறிஞர் அண்ணா – திரு.கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : 15, 2௦23 பேரறிஞர் அண்ணா அவர்கள் நமது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை கொண்டு வந்தார் அதனை ஆட்சியின் வழியாக அமல்படுத்தினார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்பார்கள், எங்கு பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் அங்கே பேசத்…

பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்-கமல்ஹாசன் எனும் தமிழ்மகன்

செப்டெம்பர் : 11, 2023 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய வீரர்களில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். பரங்கியரின் பீரங்கிகள் துப்பாக்கிகள் எல்லாம் இவருடைய பேனாவிற்கு பயந்து நின்றது என்பது நிதர்சனமான உண்மை. அவர் எழுதிய கவிதைகள் பாடல்கள் எல்லாமும்…

வ.உ.சிதம்பரனாருக்கு தாய்நாடும் தமிழும் தன் கண்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : ௦5, 2௦23 இந்தியாவை அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலேயரை முழு வேகத்துடன் எதிர்த்தவர் எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர்களுக்கு எதிராக சுதேசி எனும் கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். இவருடைய வீர தீரம் கண்டு அச்சமுற்ற பரங்கியர்கள்…

திரு.அப்துல் கலாம் : வான் அறிவியல், வாழ்வியல் நெறி சிறந்து விளங்கிய மாமனிதர் – திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

ஜூலை 27, 2௦23 2௦15 ஆண்டு ஜூலை 27 அன்று மறைந்த இந்திய விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் நாடு முழுவதும் நினைவு கூரப்படுகிறது. அது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான…

எண்ணம் சிறக்க வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஜூலை 15, 2௦23 நமது தமிழ்நாட்டின் பொற்காலம் என பெருந்தலைவர் திரு கே.காமராஜர் ஆட்சி செய்த காலங்கள் என்பர் அரசியல் மக்களும் அரசியல் விமர்சகர்களும் என பலரும் பெருமிதத்துடன் சொல்வர். பாரதப் பிரதமர் நேருவின் மறைவிற்கு பிறகான தேசிய அரசியலில் காமராஜர்…

தரணி போற்றும் அசல் கல்வித்தந்தைக்கு வெண்கலச் சிலை – மய்யத் தலைவர் பாராட்டு

ஜூலை 15, 2௦23 தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த பெருந்தலைவர் திரு கே காமராஜ் அவர்களுக்கு அவரின் பெருமையை போற்றத்தக்க வகையில் ஆலங்குளத்தில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டு திறக்கப்படுவதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்…