இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க !

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமே மதவாதம், இனவாதம் & சாதி பாகுபாடுகள். இவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் எனில் மதசார்பற்ற ஓர் அரசு அமைய வேண்டும் அப்படி அமையுமெனில் இந்தியா வாழ்ந்திடும் : தமிழ்நாடு வென்றிடும். நாளை நமதே என்போம் நம் மக்கள்…

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

உலகம் அமைதியை அறியும் – மகாத்மாவின் வார்த்தைகள் வழியாக திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என…

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய…

ஓட்டு போட 40% ஆளுங்க எதற்கு வரமாட்டேன் என்கிறீர்கள் – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் நாற்பது சதவிகித மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை, அந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றமில்லையா என…

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

எழுத்தாளர் திரு.இராசேந்திர சோழன் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி தெரிவித்தார்

மார்ச் : 01, 2024 தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான திரு. இராசேந்திர சோழன் அவர்கள் தனது என்பதாவது வயதில் முதுமை காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள்…

நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது – திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஏழாம் ஆண்டில் வீறு நடை போட்டு தன் அரசியல் பயணத்தை தொடர்கிறது. இது குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.…

7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.…

7 ஆண்டு துவக்க விழா – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : பிப்ரவரி 18, 2024 இல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் பலரது தீய எண்ணங்களை தவிடுபொடியாக்கி ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நடிகருக்கு என்ன அரசியல் தெரியுமென்பதை அடித்து நொறுக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் அரசியல்…