Tag: மக்கள்நீதிமய்யம்

மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…

கோமியம் குடித்தால் நல்லது ?! – ஐஐடி இயக்குனரின் மூடநம்பிக்கை

ஜனவரி : 20, 2025 நிலவில் கால் பதித்ததும், விண்வெளியில் உள்ள கோள்களை விண்கலம் செலுத்தி ஆய்வு செய்வதும், இழந்த சில உறுப்புகளை செயற்கையாக உருவாக்கி மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஏராளமான ஆச்சரியம் தரும்…

வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு அமெரிக்க அதிபரின் விருது

அமெரிக்கா : ஜனவரி 18, 2025 நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அன்பால் உந்தப்பட்டு கடல் கடந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அபிமானிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும்…

இஸ்ரோவின் புதிய தலைவராக திரு.வி.நாராயணன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

ஜனவரி 09, 2025 இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திரு.வி.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் சேர்க்கிறது என மக்கள் நீதி மய்யம் பெரும் மகிழ்வை வாழ்த்துச் செய்தியாக வெளியிட்டுள்ளது. “இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.…

இந்தியாவின் தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் – ம.நீ.ம வாழ்த்து

டிசம்பர் 28, 2024 இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மிக முக்கிய பங்காற்றிய மிகப்பெரும் தொழிலதிபர். உன்னத மாமனிதரான மறைந்த ரத்தன் டாடா அவர்களின் 87 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு கூர்கிறது. “Remembering the scion…

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 27, 2024 இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

அக்டோபர் 31, 2024 தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி. தீபாவளி திருநாளையொட்டி மக்கள்…

தொடர்ச்சியான ரயில் விபத்துகள் – பொறுப்பேற்குமா பாஜக அரசு ?

அக்டோபர் 12, 2024 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பெரும் விபத்திற்குள்ளானது. ஆனால் பயணிகள் யாருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது தவிர்த்து எந்தவித அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் எதுவும்…

பேரறிஞர் அண்ணாவுக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்

செப்டெம்பர் – 15, 2024 தமிழ்நாடு என பெயர் சூட்டிய புகழ் மறைந்த நமது முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பேரறிஞரின் மடியில் அமர்ந்து விளையாடிய நிகழ்வை…