Tag: மக்கள்நீதிமய்யம்

திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை

சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…

கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றுகிறார் !

சென்னை : ஜனவரி 11, 2௦23 “நான் கண்டறிந்த அரசியல்” – தலைவர் எனும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய நிகழ்வான கேரள இலக்கியத் திருவிழாவில் வரும் ஜனவரி 15…

சட்டமன்ற மாண்புகளை மீறும் ஆளுநர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனம்

சென்னை ஜனவரி ௦9, 2௦23 தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு…

கிராமங்களில் அடிப்படை சுதந்திரம் மற்றும் அரசு திட்டங்கள் : ம.நீ.ம பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி ௦7, 2௦13 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “கிராமங்களில் அடிப்படை சுகாதாரம் மற்றும் அரசு திட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

வானமே எல்லை : முதல் பெண் ராணுவ அதிகாரி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சியாச்சின் : ஜனவரி ௦5, 2௦23 உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள போர்க்களமான சியாச்சின் பனிமலையில், இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவைச்…

உயிர் குடிக்கும் சாலைப் பள்ளங்கள் : போரூர் அருகே விபத்தில் மரணம் அடைந்த இளம்பெண் – நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கண்டனம்

போரூர் : ஜனவரி ௦4, 2023 சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு

சென்னை : ஜனவரி ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத்…

தேச ஒற்றுமைக்கு பாரத் ஜாடோ யாத்ரா காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் சந்திப்பு

புது தில்லி – ஜனவரி ௦1, 2௦23 நாடு முழுதும் மேற்கொண்ட தேச ஒற்றுமைக்கான பயணமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற எம்பியும் ஆன திரு ராகுல்காந்தி அவர்களுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புது…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…