Tag: மக்கள்நீதிமய்யம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமா மற்றும் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம்

ஏப்ரல் 03, 2024 இம்மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் மற்றும் விசிகவின் மற்றுமொரு வேட்பாளரான திரு.ரவிகுமார் போட்டியிடும் விழுப்புரம் தொகுதி என…

திருச்சியில் நம்மவர் – பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்கிறார் ம.நீ.ம தலைவர்

ஏப்ரல் 01, 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சியில் உள்ள பெரம்பலூர், சங்குபேட்டை மற்றும் பாலக்கரை ஆகிய பகுதிகளுக்கு வருகை தரவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்…

ஏப்ரல் 02 – மக்கள் நீதி மய்யம் தலைவர் திருச்சி வருகை

மார்ச் 31, 2024 Updated : April 01, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சிக்கு வருகை புரிகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் “மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், ஏப்ர‌ல்…

ஜனநாயக வேட்டை ஆரம்பம் – வியூகம் வகுத்த மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 31, 2024 பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகள் முதல் ஆட்சி செய்த ஆளும் மாநிலக் கட்சி உட்பட தங்கள் அணியில் பலரையும் இணைத்துக்கொண்டு தத்தமது கூட்டணியை பலப்படுத்திக்…

பெரம்பலூர் வருகிறார் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் – இண்டியா கூட்டணி

சென்னை – மார்ச் 31, 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மார்ச் 29 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து…

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

அரசியலும், மதமும் ஆபத்தான கலவை – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 24, 2024 மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.”…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

விபத்திற்கு காரணம் ஓட்டுனர் தான் EVM குறித்து – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 24, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது.…