Tag: மக்கள்நீதிமய்யம்

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

வாக்களிப்பது நமது கடமை மறவாதீர்கள் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : மார்ச் 16, 2024 ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம்…

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்…

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி…

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

உலகம் அமைதியை அறியும் – மகாத்மாவின் வார்த்தைகள் வழியாக திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என…

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

எழுத்தாளர் திரு.இராசேந்திர சோழன் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி தெரிவித்தார்

மார்ச் : 01, 2024 தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான திரு. இராசேந்திர சோழன் அவர்கள் தனது என்பதாவது வயதில் முதுமை காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள்…

நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது – திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஏழாம் ஆண்டில் வீறு நடை போட்டு தன் அரசியல் பயணத்தை தொடர்கிறது. இது குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.…