Tag: KamalHaasan

இந்திய ராணுவ தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

இந்தியா : ஜனவரி 15, 2024 நமது நாட்டின் நிலவழி, நீர்வழி மற்றும் ஆகாயவழி என ஒவ்வொரு எல்லையிலும் எண்ணிலடங்கா இராணுவ வீரர்களும் வீராங்கணைகளும் குளிரிலும், மழையிலும் சுளீர் வெயிலிலும் கிடையாய் கிடந்து நமது நாட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது வீர…

திருவள்ளுவர் தினம், வள்ளுவப் பெருந்தகைக்கு மய்யத்தலைவர் வாழ்த்து –

தமிழ்நாடு : வள்ளுவர் ஆண்டு 2055, தை 02 உலகெங்கும் பரவியுள்ளது நம் தமிழ் மொழி, உலகப்பொதுமறை என பெயர்பெற்றது நம் திருக்குறள். மூன்று பால்களும், 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களும் அடங்கிய ஒப்பற்ற ஓர்…

சாதி மத பேதமில்லா தைப்பொங்கல் வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ்நாடு : தை 01, (ஜனவரி 15, 2024) பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது நம் தமிழர் மரபும், பண்பாடும். தமிழர்களின் பண்டிகைகள் தை ஒன்றிலிருந்து தொடங்கும், அத்தகைய சிறப்பு வாய்ந்தது நமது தமிழர் திருநாள். இயற்கையை, மண் வளம், நீர் வளம்,…

நம்மவர் நடத்திய “மய்யம்” இதழின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் – புத்தகமாக

ஜனவரி : 01, 2024 புத்தகங்களை வாசிக்கும் கலைஞர்கள் மிக குறைவே அதிலும் வாசிப்பு பழக்கம் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திரைக்கலைஞராக இன்றைக்கும் மிளிர்ந்து கொண்டிருக்கும் திரை நட்சத்திரமாக நம்மவர். எழுத்தார்வம் கொண்ட திரைக்கலைஞராக தன்னை வரித்துக் கொண்ட நம்மவர் 1987-களில்…

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…

சாகித்ய அகாடமி விருது – திரு.தேவிபாரதி அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் : 20, 2023 நமது தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலரும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்கள் தொடர்ந்து மிகச்சிறந்த படைப்புகளை தந்தும் வருகிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு தேவிபாரதி அவர்கள்…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 29, 2023 உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை…

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் Dr.S.S.பத்ரிநாத் அவர்களின் மறைவு – மய்யத் தலைவர் அஞ்சலி

நவம்பர் : 21, 2023 தமிழகத்தின் புகழ்பெற்ற கண் சிகிச்சை மருத்துவமனை சங்கர நேத்ராலயா. அதன் நிறுவனரும் தலைமை மருத்துவருமான திரு.S.S.பத்ரிநாத் (வயது 83) (24.02-1940 – 21.11.2023) அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து மக்கள் நீதி…

மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள்

நவம்பர் 18, 2023 தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய பலரில் மிக முக்கியமான இடம் திரு.தி.ஜானகிராமன் அவர்களுக்கு உண்டு. திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி அருகில் தேவக்குடி எனும் ஊரில் 28.02.1921 அன்று பிறந்தவர். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்து ஆசிரியராக பணியாற்றிய…