Tag: MakkalNeethiMaiam

மக்கள் என்ன கறிவேப்பிலைகளா – எண்ணூர் எண்ணை கசிவு மக்கள் நீதி மய்யம் தலைவர் நேரில் ஆய்வு

எண்ணூர் : டிசம்பர் 17, 2023 சென்னையின் அருகாமையில் கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடமே எண்ணூர், இதனருகே தான் கடலின் கழிமுகத்துவாரமும் உள்ளது. இங்கே உள்ள நகரத்தில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் மட்டுமே, வருடத்தில்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – தாம்பரம் மாவட்டம், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

தாம்பரம் : டிசம்பர் 12, 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள்…

சாகாவரம் கொண்ட பாட்டுடைத்தலைவன் பாரதி – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

டிசம்பர் 11, 2௦23 முண்டாசுக்கவி என்றும் தேசியக் கவி என்றும் உலகளாவிய புகழ் கொண்ட மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் புகழாரம். “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன்,…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

டிசம்பர் : 10, 2023 கடந்த நான்காம் தேதியன்று வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சென்னை மக்களுக்கு தெரிந்ததே. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய மழையின் அளவு சற்றே அதிகமாக…

பதுங்கிய எதிர்க்கட்சித் தலைவர் – களத்தில் நிற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் : ௦9, 2௦23 தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் துவங்கிய நாள் முதல் எங்கு சென்றாரோ தெரியவில்லை, இன்றைக்கு திடீரென செய்தியாளர் முன் தோன்றி வழக்கம் போல ஏதோ பேசியிருக்கிறார், அவர் கவலை அவருக்கு…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

உலக எய்ட்ஸ் தினம் – நம்மவர் & ஹலோ FM இணைந்து குழந்தைகளை பராமரிக்கும் “பெற்றால் தான் பிள்ளையா” ட்ரஸ்ட்

டிசம்பர் 01, 2023 ஏதோ ஒரு வழியில் ஏதுமறியா பிள்ளைகள் எயிட்ஸ் பாசிடிவ் ஆக பாதித்தது யாரால் எனும் வாதத்தை தள்ளி வைத்து, இறுதியின் விளிம்பில் நின்ற, நிற்கும் உயிர்களை இழுத்துப் பிடித்து காத்ததும், காப்பதும் நமது கடமை. அதைத் தொடர்ச்சியாக…

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 29, 2023 உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை…

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் Dr.S.S.பத்ரிநாத் அவர்களின் மறைவு – மய்யத் தலைவர் அஞ்சலி

நவம்பர் : 21, 2023 தமிழகத்தின் புகழ்பெற்ற கண் சிகிச்சை மருத்துவமனை சங்கர நேத்ராலயா. அதன் நிறுவனரும் தலைமை மருத்துவருமான திரு.S.S.பத்ரிநாத் (வயது 83) (24.02-1940 – 21.11.2023) அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து மக்கள் நீதி…

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் – ம.நீ.ம தலைவர் அஞ்சலி

நவம்பர் 18, 2023 ஆங்கிலேயரை எதிர்த்த கப்பலோட்டிய தமிழர் என்று பெயரெடுத்த திரு.வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கபட்டார். அவரது நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் நினைவில் என்றும் இருப்பார். மக்கள் நீதி…