Tag: MNM4GramaSaba

உள்ளாட்சியின் உரிமைக்காக ஒலித்த மய்யத்தின் குரல் – கிராம சபைக்காக HC உத்தரவு

ஜனவரி : 25, 2024 உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல்,…

மய்யத்தின் விடாமுயற்சி : கிராம சபைகள் கூட்டங்கள் – ஆகஸ்ட் 15 அன்று

ஆகஸ்ட் 15, 2௦23 கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் உரக்க பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு மனுக்கள் அளித்து அதனை நடைபெறச் செய்தார். இதற்காக உடனிருந்த…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

மய்யத் தலைவர் மீட்டெடுத்த கிராம சபை – பங்கு பெற்ற ம.நீ.ம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022 மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…