கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு
கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…