Month: November 2021

Kamal Haasan Social Service Association – Opening Celebration – 1980

*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…

காவல் துறை தாக்கினர் – கரூர் மாணவியின் தாயார் பேட்டி

கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். இன்று அந்த…

நசிந்துபோகும் நெசவுத்தொழில் ! GST 140% உயர்வு !

நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி 140% உயர்வு…மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ! நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத்தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு, ஓராண்டு தொடர் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்…

மக்கள் நீதி மய்யம் – வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை நவம்பர் 21, 2021 கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் வாசன்கண்மருத்துவமனை, துளசி பார்மஸி ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவை வடமேற்கு மாவட்ட மய்ய அலுவலகத்தில்,…

மய்ய சித்தாந்தம் /Centrism-தலைவர் கமல்ஹாசன்

மய்ய சித்தாந்தம் பற்றி தலைவர் கமல்ஹாசன் பல இடங்களில் பேசியுள்ளார்! அதன் சார்ந்த காணொளிகளை ஒருங்கிணைக்கும் பதிவு.

காப்போம் கண்மணிகளை

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சென்ற வாரம் பாலியல் தொல்லை பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவத்திற்கு இரங்கல் பதிவு செய்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மதுரை சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ம.நீ.ம வில் இணைந்தனர்

மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ மண்டல செயற்குழுக்‌ கூட்டம்‌, நேற்று (20.11.2021) மதுரையில்‌ நடைபெற்றது. கட்சியின்‌ துணைத்‌ தலைவர்கள்‌ திரு.A.G.மெளரியா,IPS., (ஒய்வு) அவர்கள்‌ தலைமையிலும்‌, திரு.R.தங்கவேலு அவர்கள்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்ற இக்கூட்டத்தில்‌, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ தொடர்பான கலந்துரையாடல்‌, நிர்வாகிகளுடனான ஆலோசனை,…

காப்போம் நம் கண்மணிகளை

பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: ” 14417 ” மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நமது கடமை; நம் அரசின் கடமை. #காப்போம்_கண்மணிகளை பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: " 14417 " மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான…

எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை

ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி! இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளார் . மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர் விசாரணை நடைபெற்று வருகிறது…