எனது முதல் ரசிகரும் ; விமர்சகரும் யார் ? – தலைவர் கமல்ஹாசன்
சென்னை : ஆகஸ்ட் 11, 2022 எனது முதல் ரசிகர் யார் ? எனது கடும் விமர்சகர் யார் ? விமர்சிக்க தைரியம் வேண்டும் !! – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் https://t.co/VQRaXvzidK
மக்கள் நலன்
சென்னை : ஆகஸ்ட் 11, 2022 எனது முதல் ரசிகர் யார் ? எனது கடும் விமர்சகர் யார் ? விமர்சிக்க தைரியம் வேண்டும் !! – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் https://t.co/VQRaXvzidK
சென்னை ஆகஸ்ட் 09, 2022 “நடுவு நிலைமை என்பது நான் மட்டுமே கண்டுபிடித்ததில்லை, அது 2000 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்தது” – தலைவர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் https://t.co/o5YqC6QmaG
சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…
சென்னை மே 03, 2022 மெத்த பணம் கொண்ட மனிதர்களையும் சரி நடுத்தர வாழ்வின் எளிய மனிதர்களை, சாலையோர வாழ்வை வாழ்ந்து வரும் மக்கள் என ஒருவரையும் பாக்கி இல்லாமல் துவம்சம் செய்தது இந்த கொரோனா பெருந்தொற்று. இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்…
தமிழகமெங்கும் மட்டுமல்ல உலகெங்கிலும் தனக்குரிய அபிமானத்தை கொண்ட கோடிக்கணக்கில் உள்ள ரசிகர்கள் தொண்டர்கள் மட்டுமல்லாது எவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் தனக்கென உருவான ரசிகர் மன்றத்தினை துணிந்து கலைத்துவிட்டு அதனை நற்பணிகள் செய்யும் இயக்கமென மாற்றியதில் தனது…
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…
நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்
தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…
“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர்…