Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் நீதி மய்யம், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 21, 2022 மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை அரசின் பல துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கால அவகாசங்கள், நேரங்களில் தாமதமில்லாமல் சரியான் சமையத்தில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் சட்டமே சேவை உரிமைப் பெறும் சட்டமாகும். இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி…

மய்யத்தின் பயணமும் ஓர் தண்டி யாத்திரையே – தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 1௦, 2022 நமது தேசத்தந்தை காந்தியார் விடுதலை வேண்டி அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்து மக்களை வழிநடத்திச் சென்றது அஹிம்சை மட்டுமே முக்கிய ஆயுதமாக கொண்டிருந்தார். தண்டி யாத்திரையும் அவ்வாறே. அது கிழக்கிந்திய கம்பெனியின் அடிமைத்தன ஆட்சியை தகர்த்தெறிய விடுதலை…

நடுவு நிலைமை – 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது : தலைவர் கமல் ஹாசன் உரை

சென்னை ஆகஸ்ட் 09, 2022 “நடுவு நிலைமை என்பது நான் மட்டுமே கண்டுபிடித்ததில்லை, அது 2000 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்தது” – தலைவர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் https://t.co/o5YqC6QmaG

நற்பணியே முதல் அரசியல் – தலைவர் சொன்னதை செய்யும் மய்ய நிர்வாகி

குமாரபாளையம் ஜூலை 28, 2022 தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும். சமீபத்தில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் – ம.நீ.ம பாராட்டு

சென்னை ஜூலை 27, 2022 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை…

வாக்காளர் அடையாள அட்டையுடன் – ஆதார் எண் இணைப்பு – கள்ள ஓட்டு அபாயத்தை தடுக்கும் – ம.நீ.ம வரவேற்பு

சென்னை ஜூலை 22, 2022 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் தேர்தல் சீர்திருத்தம்! மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம்…

கிராம சபை நடத்தும் செலவுத் தொகையை 5000 ஆக உயர்த்தியது வரவேர்க்கத்தக்கது – ம.நீ.ம

சென்னை ஜூலை 20, 2022 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற…

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமல் ஹாஸன் தலைவர்

சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…

சேவை உரிமைச் சட்டம் எப்போது ? போராட்டம் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம்.

சென்னை ஜூலை 19, 2022 தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில்…

மய்யம் & மய்யம் தொழிற்சங்கத்தில் இணைந்த 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை ஜூலை 17, 2022 பெண்கள் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சமையலறையில் உழன்றுகொண்டிருந்த பெண்கள் வெளியில் வந்து பல பணிகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் கடந்து போய் துணிந்து நிற்கின்றார்கள் எதிலும் வென்று நிற்கிறார்கள்.…