Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளாராக வழக்கறிஞர் திரு அருணாச்சலம் நியமனம் – மக்கள் நீதி தலைவர் அறிவிப்பு

சென்னை : பிப்ரவரி ௦2, 2௦23 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தலைவரான திரு EVKS. இளங்கோவன் அவர்களின் மகனான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

Follow-Up வேங்கைவயல் குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரம் பொறுத்த அனுமதி கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

புதுக்கோட்டை : ஜனவரி 22, 2௦23 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் வழங்கும் தொட்டியில் யாரோ சில விஷமிகள் மனித மலத்தினை கலந்துவிட அதனை அருந்திய அப்பகுதி மக்கள்…

தொடர் அரசியல் எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம்- குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் – மக்கள் நீதி மய்யம்

நாமக்கல் : குமாரபாளையம் – ஜனவரி 22, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து பேசினர். அதனைத் தொடர்ந்து நாமக்கல்…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு

சென்னை : ஜனவரி ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத்…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றமைக்கு ம.நீ.ம தலைவருக்கு திரு ராகுல்காந்தி வாழ்த்து

புது தில்லி : டிசம்பர் 25, 2022 திரு ராகுல்காந்தி ஆவர்களின் முன்னெடுப்பில் நடந்து வரும் பாரத் ஜாடோ யாத்ராவில் தான் அழைத்ததன் பேரில் அன்புடன் இசைந்து புது தில்லியில் தன்னுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்…

தேசத்தின் நலனே முக்கியம் : மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

புது தில்லி – டிசம்பர் 24, 2022 இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் திரு ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர்…