Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

களத்தில் மய்யம் – நியாய விலை கடையில் மாநில செயலாளர் தலைமையில் ஆய்வு

திருச்சி – ஆகஸ்ட் 16, 2௦22 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்களின் தலைமையேற்க சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு…

மக்கள் நீதி மய்யம் வளர்ச்சியை நோக்கி

மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

நடுத்தர மக்களின் (ஆட்டோ) வாகன கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட் 17, 2022 தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ கட்டணங்களை சரியாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர் பறித்த சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தொடர் போராட்டம் வென்றது

குரோம்பேட்டை, ஆகஸ்ட் 17 2022 இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான செல்வி லட்சுமி பிரியா. இந்த கொடூர மரணத்திற்கு…

கேட்டது கிடைத்தது – குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் தொடர் முயற்சி வெற்றி தந்தது.

குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை…

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

போக்குவரத்து சிக்னல்களை சரி செய்து தருமாறு விருதுநகர் மக்கள் நீதி மய்யம் மனு

விருதுநகர், ஆகஸ்ட்-13, 2022 விருதுநகர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் SP அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக டிராபிக் சிக்னல்களை சரி செய்ய கோரியும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த கோரியும் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்…

அரசு பள்ளி மாணவர்களுக்காக ஓங்கி ஒலித்த மய்யக் குரல்

புதுக்கோட்டை – ஆகஸ்ட் 11, 2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உயர் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான கவனத்துடன் கல்வியை போதிப்பதில் உண்டாகும் தாமதத்தினால் கற்பதில் இடையூறு நேர்கிறது. எனவே மக்கள் நீதி மய்யம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு…

ஒரு கண்ணில் வெண்ணை : மறு கண்ணில் சுண்ணாம்பு – குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி

சென்னை ஆகஸ்ட் 10, 2022 மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும். தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும்…

வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் தகர்வது தொடர்கதையாகும் அவலம் : கோவை ம.நீ.ம களத்தில் ஆய்வு செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை, ஆகஸ்ட் 08, 2022 கோவை மாவட்டத்தில் மழைபொழிவினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ஊர்களை இணைக்கும் தரைப்பாலம் கூட சேதமாகி விட்டபடியால் பொதுமக்கள் மறு பகுதிக்கு செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கூடுதலாக பல கிலோமீட்டர்கள் பயணித்து…