மீண்டும் மின்வெட்டு – தாங்காது தமிழகம் – நம்மவர் வலியுறுத்தல்
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் !!
மக்கள் நலன்
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் !!
நடந்த உண்மை மக்கள் நீதி மய்யம் தலைவர் காட்டமான அறிக்கை தமிழக பாஜகவின் பதில்
திருமயம் ஒன்றியம #மக்கள்நீதிமய்யம் ஒன்றிய செயலாளர் #இரா_திருமேனி அவர்களின் ஏற்பாட்டில் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி பஞ்சாயத்து வண்ணாரப்பட்டி கிராம பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டது, உடன் அபிகமல்.
மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். Recommendation to the…
கலந்து கொண்டு மக்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன். #கமல்_மீட்ட_கிராமசபை அக்டோபர் 2, 2021 : தமிழகத்தில் நடந்த கிராம சபா கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்
கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு. தாமதிக்கப்பட்ட நீதி, தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.”…
செப்டம்பர் 27, 2021 தமிழகம் முழுவதும் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் சில உதாரணங்கள் இங்கே. போராடுவோம்! போராடுவோம்! காணொளிகள் இன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் பேருந்து…
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால்…