பெகாசஸ் – தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்
பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்
மக்கள் நலன்
பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்
மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே
கம்பம் ஒன்றியம் அனுமந்தன்பட்டியில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் சின்ட்க்ஸ் டேங்க் கம்பம் மக்கள் நீதி மய்ய ஒன்றியம் சார்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் !!
நடந்த உண்மை மக்கள் நீதி மய்யம் தலைவர் காட்டமான அறிக்கை தமிழக பாஜகவின் பதில்
திருமயம் ஒன்றியம #மக்கள்நீதிமய்யம் ஒன்றிய செயலாளர் #இரா_திருமேனி அவர்களின் ஏற்பாட்டில் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி பஞ்சாயத்து வண்ணாரப்பட்டி கிராம பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டது, உடன் அபிகமல்.
மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். Recommendation to the…
கலந்து கொண்டு மக்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன். #கமல்_மீட்ட_கிராமசபை அக்டோபர் 2, 2021 : தமிழகத்தில் நடந்த கிராம சபா கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
செப் 30, 2021 நம்மவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம். காணொளிகள் படங்கள் கீச்சுகள்