106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…

திமுகவின் சுயமரியாதை – மாநிலங்களவையில்

https://twitter.com/JuniorVikatan/status/1469647854427947011?s=20 https://twitter.com/ADMKofficial/status/1469663257241669635?s=20 The newly selected #DMK Member of the Parliament talking like slave of #MKStalin & his son #UdhayanidhiStalin. Parliament and Assembly Houses are not an ordinary Political Stage. https://twitter.com/iElaSelvan/status/1469732272479760386?s=20

பாஜக அரசு 79% விளம்பரத்துக்கு மட்டுமே செலவு

பெண் குழந்தையை காப்பாற்றுதல் – கல்வி புகட்டல் திட்டத்துக்கு செலவான ரூ 446.72 கோடியில் 79% விளம்பரத்துக்கு மட்டுமே செலவு – தோழர் @SitaramYechury CPIM செயலாளர் Gross misuse of public funds. Allocations for central schemes diverted…

தமிழக அரசு: யானைகள் வழித்தடத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை

யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://tamil.news18.com/news/tamil-nadu/no-land-encroachment-intrusion-into-elephant-corridor-by-isha-yoga-centre-tn-government-reply-on-rti-mur-637271.html ‘No Land Encroachment, Intrusion into Elephant Corridor…

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படைத் தலைமை தளபதிக்கு அஞ்சலி

தமிழ்நாடு உதகமண்டலம் டிசம்பர் 9, குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று (08.12.2021 – புதன்கிழமை) மதியம் எம்.ஐ. 17 வி5 ரகத்தைச் சேர்ந்த இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பிடித்து…

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு

சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.