Tag: மக்கள்நீதிமய்யம்

வயநாடு நிலச்சரிவு – 25 லட்சம் நிவாரண நிதி அளித்த மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஆகஸ்ட் 02, 2024 கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும்…

வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை 30, 2024 தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில்…

ஒலிம்பிக் 2024 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

ஜூலை 28, 2024 தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத்…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் படுகொலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கடும் கண்டனம்

சென்னை : ஜூலை 06, 2024 இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு மாநில தலைவரான திரு.K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினரின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார். குறிப்பாக…

படிக்க நூலகம், படிப்புக்கு உதவியும் செய்வோம் : வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

மதுரை : மே 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டும் மனோரமா நியூஸ் சேனல்

மே 17, 2024 நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு…

சாதியை எதிர்த்தவர் அயோத்திதாசர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

மே 05, 2024 காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாசர் பண்டிதர் என்று அழைக்கப்படும் இவரே முதல் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி. சித்த மருத்துவர், சமூக ஆய்வாளரும் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். சாதி எனும் தீ…

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ; தோல்விகள், வெற்றிக்கு கொண்டு செல்லும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

தமிழ்நாடு – மே 06, 2024 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. வழக்கம்போல் நமது மாணவச் செல்வங்கள் 95% அளவில் வென்றிருக்கிறார்கள். மீதம் உள்ள 5% விழுக்காடு மாணவர்கள் தங்களது வெற்றியை தவற விட்டிருக்கலாம். அதற்கென அவர்கள்…

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை – மய்ய அலுவலகத்தில் மே தின விழா

மே 01, 2024 உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளாக மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. “உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.” – மக்கள் நீதி மய்யம் மே தின…

தேசம் காத்திட வாக்களித்தோம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ” ஏப்ரல் 19, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு…