Tag: மக்கள்நீதிமய்யம்

பிரக்ஞானந்தா நம் பெருமிதம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

ஆகஸ்ட் 24, 2023 செஸ் உலககோப்பை இறுதிபோட்டியில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா செஸ் வீரர்கள் போட்டியிட்டார்கள் நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் இருதரப்பிற்கும் பொதுவாக டிரா ஆனது. அதனைத் தொடர்ந்த இன்றைய இறுதிபோட்டியில் மிகுந்த…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…

இஸ்ரோ சாதனை – நிலவினில் நின்றது சந்திராயன் 3 விக்ரம் லாண்டர் நமது இந்தியா – மக்கள் நீதி மய்யம்

ஆகஸ்ட் 23, 2௦23 இஸ்ரோ அமைப்பு நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 விக்ரம் லாண்டர் எனும் விண்கலம் ஒன்றை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அதனை இன்று மாலை இந்திய நேரப்படி மாலை…

இந்தியர்கள் நிலவினில் நடை போடும் காலம் வெகுதொலைவில் இல்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் 23, 2௦23 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவினை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 எனும் விண்கலத்தினை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இதன் மூலமாக நிலவில் நிகழும் எல்லா மாற்றங்களையும் ஆராய்ச்சி செய்து அதனை பூமிக்கு அனுப்பும் விக்ரம்…

77 ஆவது சுதந்திர தின விழா : மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2௦23 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் தேசிய கீதம் ஒலிக்கச்செய்தும் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தும் மரியாதை…

மய்யத்தை நோக்கி மக்கள் : பொள்ளாச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23 நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி…

மய்யம் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – அழைப்பு

ஆகஸ்ட் 14, 2023 இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் வெகு…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…