Tag: மக்கள்நீதிமய்யம்

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

மய்ய வளர்ச்சிப்பணிகள் – ஆலோசனைக் கூட்டம் – விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை

விருதுநகர் – செப்டெம்பர் 24, 2022 மக்கள் நீதி மய்யம் மாவட்டம் தோறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், துணை செயலாளர்கள்,…

நம்மவரின் பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் – குமரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் !

கன்னியாகுமரி – செப்டம்பர் 23, 2022 நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு) சார்பாக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…