Tag: MakkalNeethiMaiam

மய்யத்தை நோக்கி மக்கள் : பொள்ளாச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23 நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி…

மய்யத்தின் விடாமுயற்சி : கிராம சபைகள் கூட்டங்கள் – ஆகஸ்ட் 15 அன்று

ஆகஸ்ட் 15, 2௦23 கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் உரக்க பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு மனுக்கள் அளித்து அதனை நடைபெறச் செய்தார். இதற்காக உடனிருந்த…

மய்யம் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – அழைப்பு

ஆகஸ்ட் 14, 2023 இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் வெகு…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

மணிப்பூர் கலவரம் : கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம்

திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23 மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருச்சி

மயிலாடுதுறை : ஜூலை 31, 2௦23 வருகின்ற 2024 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி அதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை செய்ய மாவட்டம் மற்றும் மண்டலம்…