Tag: MakkalNeethiMaiam

உறுப்பினர் சேர்த்து, தாகம் தீர்த்து பறந்தது மய்யக் கொடி – தாம்பரம்

தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23 சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர்…

உழைக்கும் கரங்கள் – மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்

சென்னை : தலைமை அலுவலகம் : ஏப்ரல் 16, 2௦23 மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை கூட்டம் இன்று (ஏப்ரல்-15) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் திரு…

அண்ணல் அம்பேத்கர் சமத்துவ நாளில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம்

சென்னை ஏப்ரல் 14, 2023 இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் சார்பில் இலவச சட்ட…

பாகுபாடும், உயர்வு தாழ்வு கூடாதென்றார் அண்ணல் அம்பேத்கர் – தலைவர் திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : ஏப்ரல் 13, 2023 இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்கள் பெரிதும் போற்றப்படும் ஓர் அற்புத தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் படியாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்க்கும் பொதுவான சட்டங்களை வகுத்து வரையறை…

உலகம் முழுக்க தமிழ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

உலகம் : ஏப்ரல் 14, 2023 உலகம் முழுக்க வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் 2௦23 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆகிய இன்று கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு…

மக்கள் நீதி மய்யத்தின் இலவச சட்ட ஆலோசனை மையம் – அண்ணலின் பிறந்த நாளன்று துவக்கம்

சென்னை : ஏப்ரல் 13, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நீதியின் மேலும் நேர்மையின்பாலும் அசையா பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் அவரது ஆலோசணையின்படி நமது இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்களின் பிறந்த…

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…