Tag: MNMCondemn

பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் இந்தியா எனும் போலி, வெற்று பெருமை பேசும் பட்ஜெட் : கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23 மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை…

போலிகள் புறக்கடை வழியாக நுழைந்து மக்கள் நீதி மய்யம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது – விரைவில் மீண்டு வரும்

சென்னை : ஜனவரி 27, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று யாரோ சில விஷமிகளால் (Hackers) முடக்கப்பட்டது (Hacked), எனவே அதனை சரி செய்ய கட்சியின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பப் பிரிவின் வல்லுனர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

பொங்கல் திருநாளில் SBI வங்கித் தேர்வா ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : ஜனவரி 14, 2023 உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே. பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம்…

சட்டமன்ற மாண்புகளை மீறும் ஆளுநர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனம்

சென்னை ஜனவரி ௦9, 2௦23 தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு…

உயிர் குடிக்கும் சாலைப் பள்ளங்கள் : போரூர் அருகே விபத்தில் மரணம் அடைந்த இளம்பெண் – நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கண்டனம்

போரூர் : ஜனவரி ௦4, 2023 சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சென்னை டிசம்பர் 16, 2௦22 இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…