Tag: MNMtalks

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

அரசியலும், மதமும் ஆபத்தான கலவை – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 24, 2024 மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.”…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

மீன்பிடித் தடைக்காலம் ரூ.8000 வழங்கிட வேண்டும் – வலியுறுத்தும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 12, 2௦23 நடப்பாண்டு மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கும். இதனால் சுமார் 15௦௦௦ மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் அவர்களின் தினசரி…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

பொலிவு பெறுமா புதுக்கோட்டை ? மக்கள் நீதி மய்யம் மண்டல அமைப்பாளர் கேள்வி

புதுக்கோட்டை : மார்ச் 28, 2023 புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் Dr திரு முத்துராஜா அவர்களின் கவனத்திற்கு : 1. புதுக்கோட்டை42 வார்டுகளுக்குட்பட்ட நகர்புற பகுதியில் குடிநீர் விநியோகம் ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் பல…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

நியாயத்தின் பக்கம் நான் துணை நிற்பேன் : திரு ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 23, 2௦23 ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட…