Category: மய்யம் – சூழலியல்

Kovai Ward 81

சாலை அதுவே ; பாதை புதிது – பாராட்டிய காவல்துறை மற்றும் பொதுமக்கள்

கோவை 19 டிசம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ்…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்கள்

காப்பானே கள்வனாக… மீட்பது எப்போது ??? தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி…

மதுவுக்கு எதிராக – நம் மக்கள் நீதி மய்யம்.

திருச்சி டிசம்பர் 6, 2021 நல்ல செயல்களுக்காக மக்களின் நலன் நோக்கி சாயும் மய்யம் தராசின் முள் – மதுவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம். சுமார் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டமே மதுவிலக்கு என்பது. ஒவ்வொரு தேர்தலின்…

அசுத்தம் ஆரோக்கிய கேடு – களத்தில் இறங்கி சுத்தம் செய்த மய்யம்

அம்பத்தூர் டிசம்பர் 02 திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 82 ஆவது வார்டு ஞானமூர்த்தி நகர் தவசி தெரு வீடுகளின் சுற்றுப்புறங்களில் சூழ்ந்து இருந்த மழை பெய்த வெள்ள நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது.…

குளங்களை மீட்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் மனு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை, நாகூர், திருமருகல், சிக்கல், தெத்தி ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குளங்களின் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. மழை மற்றும் பேரிடர் காலங்களில் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வீட்டுகளுக்குள் தண்ணீர்…

நம்மவர் சென்னையில் வெள்ள பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரண உதவி

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…

அனல்மின் நிலையங்களால் சூழலியல் சீரழிவதைத் தடுக்க வேண்டும்: மநீம வலியுறுத்தல்

மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், மின்சாரத் துறையானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனாலும், நஷ்டத்திலிருந்து மீட்டெடுத்து அதை நவீனப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தென்படவில்லை. https://www.hindutamil.in/news/tamilnadu/724013-makkal-needhi-maiam-on-nuclear-power-plant.html “வடசென்னையில் செயல்பட்டுவரும் இரு அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீரழிவால் இளவயது…

T-23 புலியை பிடித்து மறுவாழ்வு அளிக்க வனத்துறைக்கு பரிந்துரை

மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். Recommendation to the…