Category: மய்யம் – சூழலியல்

மின் வேலியில் சிக்கி யானைகள் பலி – பேருயிர் பாதுகாப்பை உறுதி செய்க – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் ௦8, 2023 மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி! பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் அறிக்கை !

குப்பைக் கழிவுகளால் சீரழிந்த சென்னையின் நீர்வழித்தடங்கள் – சுதாரிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

சென்னை – ஜனவரி 2௦, 2௦23 காலத்தின் காரணமாக நாமும் நம்மைச் சுற்றியுள்ள புவியியல் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாதது. இதில் மனிதர்களின் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்கும் நாகரிகமும் சுற்றுச்சூழலும் வளர்ந்தே தீரும். அப்படி அடையும் பட்சத்தில் இயற்கைக்கு எந்த பாதகமும் இன்றி வளர்த்தல்…

மெரினாவில் மாற்றுத்திறன் கொண்டோர் வழிப் பாதையை இயல்வோர் உபயோகித்தல் சரியல்ல – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 29, 2௦22 சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும்…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

ஆண்டாண்டு காலமாக சிலை கடத்தலில் விலகாத மர்மம் – முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு விடை என்ன ம.நீ.ம கேள்வி

சென்னை – நவம்பர் 11, 2௦22 சிலைகள் கடத்தல்கள் – மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன, அதுவும் பல ஆண்டுகளாக எந்தத் தெளிவான விடைகளும் இல்லாமல் தொடரும் பல கேள்விகள். மிகக்கச்சிதமான நெட் ஒர்கிங் வளர்ந்து நிற்கிறது. இதில்…

மணல் திருட்டை தடுக்க குவாரிகளை மூட வேண்டும் – திருச்சி மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

திருச்சி ஆகஸ்ட் 20, 2022 மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்க கட்சியின் மாநில செயலாளர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் திருச்சியில் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாவட்ட (திருச்சி – தெற்கு)…

கைத்தறியை ஆதரிப்போம் – தலைவர் கமல் ஹாசன்

சென்னை, ஆகஸ்ட் 07, 2022 “வேர்களின் மேலான விடாப்பிடிப் பற்றின் மீதமிருக்கும் அடையாளம் கைத்தறி. அந்நியமாதல், எந்திரமயமாதல் என உலகம் மாறுகையில், சுயசார்பின் அறைகூவல். மனித மனமும் கைகளும் மாத்திரமே இயங்கி உருவாக்குவதால் கலை நிலைக்கு உயர்ந்த தொழில் கைத்தறியை ஆதரிப்போம்.”…

நற்பணியே முதல் அரசியல் – தலைவர் சொன்னதை செய்யும் மய்ய நிர்வாகி

குமாரபாளையம் ஜூலை 28, 2022 தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும். சமீபத்தில்…

திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு

திருச்சி ஜூலை 27, 2022 ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மக்களைத் தேடி மனு நாள் முகாம் இன்று நடைபெற்றது. அவ்விடம் திருச்சி மேயர் திரு மு அன்பழகன் அவர்கள் வந்திருந்தார். மேயர் அவர்களிடம் திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி…

மூடிக் கிடக்கும் பொதுக்கழிப்பிடங்களை செப்பனிட வேண்டி மனு அளித்த மய்யம்

விருதுநகர் ஜூலை 06, 2022 விருதுநகர் நகரமன்ற தலைவர் திரு.மாதவன் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.காளிதாஸ் அவர்களின் தலைமையில் மய்ய நிர்வாகிகள் பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. விருதுநகரில் பல்வேறு இடங்களில் மூடி கிடக்கும்…