Category: பாஜக எதிர்ப்பு

மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் (தொகுப்பு 2)

புது தில்லி : டிசம்பர் 24, 2022 நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் – திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் இந்திய தேச…

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சென்னை டிசம்பர் 16, 2௦22 இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு…

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) – தமிழில் வெளியிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் 17, 2௦22 தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) மற்றும் இந்த மசோதாவின் வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான காலவரையறை 02-01-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

பயிர்க் காப்பீட்டு பிரிமியம் இனி மாநில அரசின் மீது சுமத்துவதா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம். விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர்.G.மயில்சாமி அறிக்கை. பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,…

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்…

திணித்தால் துப்பி விடுவோம் : இந்தி மொழியை திணிக்க பிஜேபி அதி தீவிரம் : ம.நீ.ம கடும் கண்டனம்

புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல…

சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே

சென்னை – செப்டெம்பர் 26, 2022 விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ…

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…