Category: பாஜக எதிர்ப்பு

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித் து மக்கள் நீதி மய்யம் (மதுரை) ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஆகஸ்ட் 08, 2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் ~ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாள் ~ 8−8−2022திங்கள்கிழமை*நேரம் ~ காலை 10தலைமை ~ M.அழகர்.BABL.,மண்டல செயலாளர் ஏற்பாடு –A.சிவக்குமார்.B.com.Bl திரு.SP.ஆசைத்தம்பிA.நம்மவர்செந்தில்தினேஷ்நாகமணி.மதுரை மநீம

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நீங்கள் ஹிட்லர் அல்ல ; மன்னரும் அல்ல ; மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மோடி அரசுக்கு தலைவர் கமல் ஹாசன் கண்டனம்.

சென்னை ஜூலை 14, 2022 நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை…

கருத்துச்சுதந்திரம் மறுக்கும் மத்திய அரசு – கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

ஜூலை 07, 2022 “கருத்துச் சுதந்திரத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாமா? மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும் சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச்…

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

வரலாறு காணாத வகையில் பருத்தி, நூல் விலை உயர்வு! -மக்கள் நீதி மய்யம் அறிக்கை

https://twitter.com/maiamofficial/status/1526796472179494913?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526233934094290945?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526241674837499906?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526257790142013444?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்!

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்! எளிதான புகார் எண் விரைவான தீர்வு – லோக் ஆயுக்தா சேவை உரிமைச் சட்டம் மக்கள்நீதிமய்யம் அறிக்கை..

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…