Category: பாஜக அரசியல்

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்…

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக வாதிட தயாராகும் மத்திய வழக்கறிஞர் – ம.நீ.ம கண்டனம்

சென்னை, செப்டம்பர் 07, 2022 மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு…

ஊழல் ஒழிப்பதாக சொல்லி இரண்டு முகம் காட்டும் மத்திய பிஜேபி அரசு

சென்னை ஆகஸ்ட் 30, 2022 ஒவ்வொரு சிறப்பு நாட்களில் மட்டும் உறையாற்றும் நம் பிரதமர் முக்கிய செய்தி ஏதேனும் சிலவற்றை சொல்லிச் செல்வார். செய்தித் தாள்கள் செய்தி தொலைக்காட்சிகள் பரபரப்பாக கொஞ்ச நாளைக்கு அதையே ஒளிபரப்பி வரும். நாளடைவில் அது மறந்து…

ஒரு கண்ணில் வெண்ணை : மறு கண்ணில் சுண்ணாம்பு – குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி

சென்னை ஆகஸ்ட் 10, 2022 மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும். தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும்…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நிலம் தந்தவர்கள் தமிழ் மக்கள் – பணிகளை அள்ளித் தருவது வட மாநிலத்திற்கு – பாரபட்சம் காட்டும் நெய்வேலி நிலக்கரி கழகம்

நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022 வெள்ளையங்குப்பம் பெருமாத்தூர் வேலுடையான் பட்டு கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) வெண்ணெய்குழி தாண்டவங்குப்பம் நெய்வேலி கெங்கைகொண்டான் பாப்பனம்பட்டு வேப்பங்குறிச்சி தெற்கு வெள்ளூர் வடக்கு வெள்ளூர் மூலக்குப்பம் காரக்குப்பம் ஆதண்டார்கொல்லை மந்தாரக்குப்பம் சாணாரப்பேட்டை அத்திபட்டு வினை சமுட்டிக்குப்பம்…

தடுமாறும் கோவை தெற்கு தொகுதி வார்டுகள் – தொடரும் அவலம் – ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை, ஜூலை 11 2022 2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக…

கருத்துச்சுதந்திரம் மறுக்கும் மத்திய அரசு – கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

ஜூலை 07, 2022 “கருத்துச் சுதந்திரத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாமா? மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும் சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச்…

இலங்கை மக்களின் வலி உணரும் மத்திய அரசுக்கு தமிழக மீனவர்களின் உயிர் முக்கியமில்லையா ? ம.நீ.ம கேள்வி

ஜுலை 05, 2022 இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சியினால் நடந்த மாற்றங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி காரணமாகவும் திறமற்ற ஆட்சியின்மையின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பொருட்கள் பற்றாகுறையால் பல நாடுகள் மானிதாபிமான அடிப்படியில் தத்தமது நாட்டின் சார்பாக…