Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும்

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்வதால், மாணவர்களுக்கென தனி சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி ம.நீ.ம மாணவரணி மாநிலச் செயலாளர்திரு.ராகேஷ் R.ஷம்ஷேர் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் அவர்களுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம்… தமிழகம்…

நசிந்துபோகும் நெசவுத்தொழில் ! GST 140% உயர்வு !

நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி 140% உயர்வு…மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ! நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத்தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு, ஓராண்டு தொடர் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்…

காப்போம் கண்மணிகளை

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சென்ற வாரம் பாலியல் தொல்லை பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவத்திற்கு இரங்கல் பதிவு செய்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மதுரை சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ம.நீ.ம வில் இணைந்தனர்

மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ மண்டல செயற்குழுக்‌ கூட்டம்‌, நேற்று (20.11.2021) மதுரையில்‌ நடைபெற்றது. கட்சியின்‌ துணைத்‌ தலைவர்கள்‌ திரு.A.G.மெளரியா,IPS., (ஒய்வு) அவர்கள்‌ தலைமையிலும்‌, திரு.R.தங்கவேலு அவர்கள்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்ற இக்கூட்டத்தில்‌, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ தொடர்பான கலந்துரையாடல்‌, நிர்வாகிகளுடனான ஆலோசனை,…

காப்போம் நம் கண்மணிகளை

பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: ” 14417 ” மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நமது கடமை; நம் அரசின் கடமை. #காப்போம்_கண்மணிகளை பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: " 14417 " மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதை வரவேற்கிறேன் – நம்மவர்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள். வேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய…

குளங்களை மீட்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் மனு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை, நாகூர், திருமருகல், சிக்கல், தெத்தி ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குளங்களின் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. மழை மற்றும் பேரிடர் காலங்களில் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வீட்டுகளுக்குள் தண்ணீர்…

கோவை மாணவி உயிரிழப்பு அமைதிப் போராட்டம்

கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் நீதி கிடைத்திடவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைவில் அரசு உரிய நடிவடிக்கை எடுத்து நியாயம் நிலைநாட்ட வேண்டும் என்றும் மநீம திருவள்ளூர் தென்மேற்கு மதுரவாயல் தொகுதி சார்பாக அமைதிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.…

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!14-11-2021 ‘கோவையில் உள்ள பள்ளியில் படித்துவந்த மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்குக் காரணம், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லைதான்’ என்று வெளியான செய்தி, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி எவருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி…