Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

“மாணவர் சிறப்புப்பேருந்து” கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துகளால், கடலூர்,ஓசூரில் பள்ளி மாணவர்கள் இருவர் ஓடும்பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளனர். இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு மநீம முன்வைத்த (24/11/21) “மாணவர் சிறப்புப்பேருந்து” கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அரசுப்பேருந்துகளில் பயணம் செய்வோரின்…

சுகாதாரமே வாழ்வின் ஆதாரம் – குப்பைக் கிடங்கை இட மாற்றம் செய்யக்கோரி மனு

சிவகாசி 03, ஜனவரி 2022 சிவகாசி மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் இருக்கும் குப்பைக் கொட்டும் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் அவர்கள் மூலமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

உதட்டளவில் விடியல் – வடியாத மழை நீர்

சென்னை ஜனவரி 03, 2022 மழை விட்ட பின்னும் விடாத தூவானம் போல கொட்டிய மழையில் தேங்கிய நீர் வடியாமல் சோகம் தந்து விடியாமல் நிற்கும் மக்கள். மூன்று இலக்க எண்ணிக்கைகளில் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எதையும் சரிவர செய்து தராத…

கண்ணொளி பெற : வழிவகை செய்வோம்

திருப்பூர் 03-டிசம்பர், 2022 தமிழகத்தின் பின்னலாடை உற்பத்தி செய்யும் மிக முக்கிய நகரமான திருப்பூரில் 02.01.2022 அன்று மக்கள் நீதி மய்யம் நடத்திய இரு நிகழ்வுகள் பின்வருவன. முதலாவதாக விழியில் அதன் பார்வையில் குறைபாடுகள் கொண்ட பலரின் இன்னல்களை தீர்க்கும் பொருட்டு…

முதல்வரே ரிப்போர்ட்கார்டு எங்கே

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிஎண் 491-ன்படி, வாக்குறுதிகளை செயல்படுத்தியது குறித்தான மாதந்திர அறிக்கையை மாதத்தின் முதல்பணிநாளான இன்று ஊடகங்களுக்கு வழங்குமா? ”ரிப்போர்ட் கார்டு”,வெளியிட்டு, இது வெளிப்படையான அரசு என்பதை நிரூபிக்குமா? மநீம கேள்வி #முதல்வரே_ரிப்போர்ட்கார்டு_எங்கே

மகளிர் படை ; இது மய்யப் படை

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…

இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி – தட்டி கேட்ட மக்கள் நீதி மய்யம்

கோவையில் இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி ஜோதி அம்மாள் அவர்களை மக்கள்நீதிமய்யம் மாநிலதலைமை பரப்புரையாளர் திருமதி.அனுஷாரவி, மாவட்டசெயலாளர் திரு.பிரபு,துணைசெயலாளர் திரு. சத்தியநாராயணன், கோவைமாவட்ட தொழிலாளர்நல அணி திரு. வெங்கட்ராஜ்,மற்றும் பலர்சந்தித்து ஆறுதல்கூறினோம். கோவை தெற்கில் நடந்த அவலம். தட்டி கேட்ட மக்கள்…

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்-துணைத் தலைவர்

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் !! 68 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் !!27-12-2021 இராமேஸ்வரம் மீனவர்கள், 8வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 1ம் தேதியன்று இரயில் மறியல்…

Kovai Ward 80

இருள் விலகிட ஒளி கொடுத்த மய்யம்

கோவை டிசம்பர் 24, 2021 கோவை தெற்கு வார்டு 80 க்கு உட்பட்ட மட்ட சாலை பகுதி இருள் சூழ்ந்து மக்கள் அவதிபட்டார்கள். மக்கள் நீதி மய்யம் இதற்கான பெருமுயற்சியை மேற்கொண்டதின் காரணமாக இன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் ஒளி…